Posts

போட்டித் தேர்வு புத்தகங்கள் பாம்பன் கிளை நூலகம்

Image
 போட்டித் தேர்வுக்கு பயன்படும் அனைத்து வகையான மாதாந்திர புத்தகங்களும் பாம்பன் கிளை நூலகத்தில் உள்ளன போட்டித் தேர்வு வாசகர்கள் அனைவரும்பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளைநூலகம்

Image
Add caption

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
                                                      

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
 

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
சேரர்கள் வரலாறு     கருவூர் ஏறியஒள்வாள்கோப்பெருஞ்சேரல்இரும்பொறை          ( கி . மு . 300 - 275 ) இந்திய தீபகற்பத்தின் தென்மேற்குமூலையில் , அரபிக் கடலுக்கும் மேற்குமலைத் தொடருக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி சங்க காலத்தில் சேரநாடு எனப்பட்டது . இந்நாட்டை ஆண்டவர்கள் சேரமான் ( சேரர்மகன் ) என்று அழைக்கப்பட்டார்கள் . சேரமான் நாடு அசோகர் கல்வெட்டில் கேரள புத்ர நாடு எனக் குறிப்பிடப்படுகிறது . இன்று அது கேரள மாநிலமாகத் திகழ்கிறது . சேரநாடு சிறப்புற்று விளங்கிய காலத்தில் அதன் வடக்கு எல்லை துளு நாட்டில் ஏழில் மலை வரை பரவி யிருந்தது . கிழக்கு எல்லையை கொங்கு நாடு என்று கொள்ளலாம் . தெற்கிலும் , மேற்கிலும் , கடல் எல்லையாக இருந்தது . ஆன்பொருநை , காஞ்சி வாண என்ற ஆறுகள் சேர நாட்டில் ஓடின . அயிரை மலை , நேரி மலை , ஆனை மலை , கொல்லி மலை என்பன அந்நாட்டின் சிறந்த மலைகள் ஆகும் . ஆன்பொருநை ஆற்றங்கரையில் அமைந்த வஞ்சி சேர நாட்டின் தலைநகரமாகும் . பிற்காலத்தில் வஞ்சி கருவூர் என்று அழைக்கப்பட்டது .

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
                                                                    நீங்களும் நெம்பர் ஒன் ' ஆகலாம்                     3 . வித்தியாசமானவராய் இருங்கள் '          நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் ? ' என்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் . ' நான் பில்கேட்ஸ் மாதிரி ஆகணும் ' , ' ரஜினிகாந்தைப் போல் நடிகராகணும் ' , ' ஐஸ்வர்யா ராய் போல் பிரபல மாகணும் ' இப்படி பதில் வருமே தவிர ' நான் நானாக இருக்க விரும்புகிறேன் ' என்று பதிலளிப்பவர்கள் அரிது . வாழ்க்கையில் முன்னேற முன் மாதிரிகள் அவசியம் தான் . அவை உந்துதலை அளிப்பவை என்ற அளவோடு நின்றுவிட வேண்டும் . மேற்கொண்டு வெற்றிபெற சுய திறமைதான் உதவும் . இன்னொருவருடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது . நமக்கென்று சுய அடையாளம் இருக்க வேண்டும் . அதைப் பெறுவதற்கு நம்மிடம் உள்ள சிறப்பம்சம் ( பிரத்யே...

உலக கருணை தினம்

Image
பாம்பன் கிளை நூலகம்   இன்று உலக கருணை தினம் இன்று உலக கருணை தினம் நவம்பர் 13-ம் தேதியன்று கருணை நாளாக பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. லூயிஸ் பர்பிட் டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனித நேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர். அவர்களுடைய நோக்கம் நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துவதே ஆகும். வயதான நபர் சாலையை கடக்க உதவி செய்தல், குழந்தைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் இரக்கம் முக்கிய பங்காகும். இந்த உலக கருணை தினம் நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதே செய்கிறது. நாம் அன்புடன் ஒருவரை அணுக அதே அன்பு நம்க்கும் திரும்பக் கிடைக்கிறது. இதனால் நம் மனம் மகிழ்ச்சியடைகிறது. உலக மஹான்கள் பலரும் மதங்கள் வித்தியாசமாக இருந்தாலும் அன்பையும் கருணையும் முக்கியமாகக் கருதி போதித்தார்கள் .எனவே நாம் சில மனிதாபிமான வேலை செய்ய வேண்டும் என்றும் நாம் வெளிப்படையாக அல்லது மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இருக்க உறுதியேற்க வேண்டும். இன்று ஒரு நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் கருணை மற்றும் தன்னலமற்ற செயல்கள் சிந்திக்க வேண்டும்....

உலக நிமோனியா தினம்

Image
உலக நிமோனியா தினம் உலகிற்கு ஒன்றிணைந்து நிமோனியாவுக்கு எதிரான போராட்டத்தில் நடவடிக்கை கோருவதற்கான வருடாந்திர மாற்றத்தை வழங்குகிறது.  குழந்தைகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 க்கும் மேற்பட்ட அமைப்புகள், குழந்தை நிமோனியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியாக நவம்பர் 2, 2009 அன்று முதல் உலக நிமோனியா தினத்தை நடத்தின.

நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்

Image
  கார்ல் மார்க்ஸ்           17 . மூலதனத்தின் முதல்பாகம் வெளிவருதலும் மார்க்ஸியம் நிலை பெறுதலும்        மார்க்ஸ் லண்டன் வந்த பிறகுதான் வாழ்க்கையில் அதிக அளவு துன்பமுற்றார் ; ஆம் , கஷ்டம் என்றால் கஷ்டம் , அவ்வளவு பெரிய கஷ்டத்தை அவர் அதற்கு முன்னர் அடைந்ததேயில்லை ; ஆனால் , புயலுக்குப் பின்னர் அமைதி யென்பார்களே , அந்த அமைதியையும் லண்டனில்தான் மார்க்ஸ் பெற்றார் என்று கூறலாம் . லண்டன் வாழ்க்கையின் போதுதான் இவருடைய " மூலதனம் " என்ற நூலின் முதல் பாகம் வெளியானது . மூலதனத்திற்கு மூலாதாரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது - அதாவது பல நூல்களைப் பயின்று குறிப்பெடுத்துக் கொண்டிருந்தபோது மார்க்ஸ் பல துன்பங்களை பட்டு விட்டார் . இல்லாமை மட்டுமன்றி , பசி , பட்டினி , நல்ல உடைகள் இல்லாமை போன்றவைகளிலும் மனைவியின் நோயாலும் , பிள்ளைகளின் உடல் நலக் குறைவாலும் சிரமம் என்றால் அப்படி ஒரு சிரமத்தைப் பட்டார் . அந்த நிலையிலும் தாம் மேற்கொண்ட முயற்சியைக் கைவிடவில்லை . இவர்பட்ட துன்பங்களையும் , அந்த நேரத்திலும் இவர் தன் முயற்சிகளில் குன்றாது உழைத்ததையும் எண்ணும்...